ஓய்வுப் பெற்ற ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கியதாக கூட்டுறவு கடன் சங்கத்தில் பல கோடி மோசடி - 2 பேர் கைது
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.
ஆந்திர அரசு சார்பில், ஏழுமலையானுக்கு முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பட்டு வஸ்திரம் சமர்ப்பித்தார். பி...
திருப்பதியில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண், சனாதன தர்மத்தை அழிப்பதாக கூறுபவர்கள் தான் அழிந்து போவார்கள் எனக் கூறியிருந்தார்.
இது குறித்து செய்தியாள...
ஆந்திராவில் அரசு குருகுல பாடசாலையில் மாணவிகளுக்கு தோப்புகரண தண்டனை... 50 மாணவிகள் நடக்க இயலாமல் அவதி
ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாராமராஜூ மாவட்டத்தில் உள்ள அரசு குருகுல பாடசாலையில் சரியாக படிக்காமலும் பள்ளி விதிகளை பின்பற்றாமலும் செயல்பட்டதாக கூறி மாணவிகள் சிலரை தலா 200 தோப்புக்கரணம் போட செய்த தலைமை...
ஆந்திர மாநிலம், குண்டூர் அருகே பல்வேறு கடத்தல் சம்பவங்களில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 24 ஆயிரம் மதுபாட்டில்களை ரோடு ரோலர் ஏற்றி போலீசார் அழித்தனர்.
2021ஆம் ஆண்டு முதல் அண்டை மாநிலமான தெலுங்கானாவ...
ஆந்திராவில் ஆளும்கட்சியான தெலுங்குதேசம் எம்.எல்.ஏவுக்கு எதிராக அதே கட்சியைச் சேர்ந்த பெண் ஒருவர் வீடியோ ஆதாரத்துடன் பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்தில் பேட்டியளித்த அந்த பெண், சத்தியவேட...
ஆந்திர மாநிலத்தில் விஜயவாடா, குண்டூர், மங்கலகிரி உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, வெள்ளத்தில் சிக்கியும், வீடுகள் இடிந்தும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
இதேபோ...
ஆந்திர மாநிலம் அனக்காப்பள்ளி மாவட்டத்தில் உள்ள ரசாயனத் தொழிற்சாலையில் ரியாக்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. 40க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறுவத...